Followers

Friday, November 27, 2009

தள்ளுவண்டிக்காரன்...சாராயம் விக்றவன் எல்லோருக்கும் அவர்களை பாதுகாக்கும் அமைப்புகள் இருக்கின்றன...ஆனால்..இந்த சிறார்களுக்கான அமைப்புகள் எல்லாம் கண்துடைப்பு அமைப்புகளாகவே காலம் தள்ளுகின்றன...குடும்ப தகராறில் கொல்லப்படும் குழந்தைகள்..சந்தேக கேட்டில் கொல்லப்படும்    குழந்தைகள்...பணத்துக்காக..முன்விரோததுக்காக...காமத்துக்காக...அப்பப்பா...இந்த சிறார்கள் மனித மிருகங்களிடம் படும் பாடு இருக்கிறதே....கொடுமையிலும் கொடுமை...எந்த அமைப்பாவது..இப்படி பூந்தளிர்கள் கருக்கபடுவதை...நீதி மன்றங்களுக்கு எடுத்து சென்றனவா...? தன் சுகங்களுக்காக..ஏதும் அறியா குழந்தைகளை கொல்லும் இந்த மனித மிருகங்களுக்கு...மரண தண்டனை வாங்கி கொடுக்க எந்த அமைப்பாவது.. சின்ன முயற்சியாவது...பண்ணியது உண்டா ..???

No comments: